குழந்தை சொன்னதும்,
விண்ணைப் பார்க்கிறாய் நீ
உன்னைப் பார்க்கிறேன் நான்!
இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)
கவிதை நச்சின்னு இருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்க பக்கம் திறக்க நேரம் ஆகுதுங்க.
ReplyDelete::))
ReplyDeleteஇவ்வரிகள் தபு சங்கரை நினைவுப்படுத்துகின்றது!!!
ReplyDeleteகவிதையைப் படித்து கருத்திட்டமைக்கு நன்றி...
ReplyDeleteகருணாகரசு ஐயாவின் தொடர் ஆதரவிற்கும் வருகைக்கும் தனிபட்ட நன்றி... (பக்கம் விரைவாய் திறக்க என்ன செய்யனும்? உதவுங்களேன்...)
சக்தி, தபு சங்கர், பா.விஜய் கவிதைகள் எனக்கும் பிடிக்கும், நீங்கள் சொல்வது உண்மையாகத்தான் தோன்றுகிறது... மனதில் ஆழப்பதிந்தவைகளின் தாக்கம் இருக்கத்தானே செய்யும்!