உன்னைப் பார்த்தது முதலாய்
ஒரு ஐயம்...
'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'
என்று வள்ளுவர் சொன்னது
செவிக்கு உணவில்லாத பொழுதா?
அல்லது கண்களுக்கா?
ஒரு ஐயம்...
'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'
என்று வள்ளுவர் சொன்னது
செவிக்கு உணவில்லாத பொழுதா?
அல்லது கண்களுக்கா?
குறள் போல சிறிதாய் அழகாய்..
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே..
தொடர்ந்து எழுதுங்கள்..